



1. அண்ணாநகர் தமிழ் சங்கத்தின் 17.05.2015 அன்று, நடைபெற்ற கூட்டத்தில் புலவர் த. இராமலிங்கம் அவர்கள், சிறப்பு விருந்தினரான அந்தமான் கல்வி துறை இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்ற டாக்டர் எம். அய்யாராஜு அவர்களை பற்றி சிறந்த உரையாற்றினர்.
2. அண்ணாநகர் தமிழ் சங்கத்தின் 21.06.2015 அன்று பாவேந்தர் பாரதிதாசன் 125-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
1. 15.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் திரு. கவியழகன் அவர்களுக்கு தலைவர் புலவர் த. இராமலிங்கம் பொன்னாடை அணிவித்தார்.
2. 15.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் டி. ஆர் . இராசு அவர்கள் முப்பதாயிரம் ரூபாய் காசோலை தலைவரிடம் கொடுத்து தான் ஏற்கனவே வாக்களித்தப்படி ஒரு இலட்சம் ரூபாய் நன்கொடையை சங்கத்திற்கு அளித்தார்.
3. 15.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் உலக திருக்குறள் வாழ்வியல் மையத்தில் அண்ணாநகர் தமிழ்ச்சங்க செயலாளர் துரை. சுந்தரராஜலு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
1. 15.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மண்ணுக்கும் உயிர் உண்டு என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றிய கோவை வேளான் பல்கலைக்கழக முன்னாள் முதல்வர் டாக்டர் பு.பெ. இராமசாமி அவருக்கு தலைவர் புலவர் த. இராமலிங்கம் பொன்னாடை அணிவித்தார்.
2. 15.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கவிமாமணி குமரிச்செழியன் அவர் பிறந்த நாளையொட்டி செயலாளர் துரை. சுந்தரராஜலு அவர்கள் பொன்னாடை அணிவித்தார்.