Category Archives: செய்திகள்

பாவேந்தர் பாரதிதாசன் 125-ஆவது பிறந்தநாள் விழா

photo56.jpg     photo57.jpg

 

 

 

1.  அண்ணாநகர் தமிழ் சங்கத்தின் 17.05.2015 அன்று, நடைபெற்ற கூட்டத்தில் புலவர் த. இராமலிங்கம் அவர்கள், சிறப்பு விருந்தினரான அந்தமான் கல்வி துறை இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்ற டாக்டர் எம். அய்யாராஜு அவர்களை பற்றி சிறந்த உரையாற்றினர்.
2.  அண்ணாநகர் தமிழ் சங்கத்தின் 21.06.2015 அன்று பாவேந்தர் பாரதிதாசன் 125-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

மேலும் அறிய…. (.pdf)

தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு முனைவர் மு.வ. -வின் பங்கு

photo51.jpg PHOTO52.jpg photo53.jpg

1. 15.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் திரு. கவியழகன் அவர்களுக்கு தலைவர் புலவர் த. இராமலிங்கம் பொன்னாடை அணிவித்தார்.

2.  15.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் டி. ஆர் . இராசு அவர்கள் முப்பதாயிரம் ரூபாய் காசோலை தலைவரிடம் கொடுத்து தான் ஏற்கனவே வாக்களித்தப்படி ஒரு இலட்சம் ரூபாய் நன்கொடையை சங்கத்திற்கு அளித்தார்.

3. 15.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் உலக திருக்குறள் வாழ்வியல் மையத்தில் அண்ணாநகர் தமிழ்ச்சங்க செயலாளர் துரை. சுந்தரராஜலு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் அறிய…. (.pdf)

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மண்ணுக்கும் உயிர் உண்டு உரையாடல்

photo48.jpg photo49.jpg photo50.jpg

1. 15.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மண்ணுக்கும் உயிர் உண்டு என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றிய கோவை வேளான் பல்கலைக்கழக முன்னாள் முதல்வர் டாக்டர் பு.பெ. இராமசாமி அவருக்கு தலைவர் புலவர் த. இராமலிங்கம் பொன்னாடை அணிவித்தார்.

2. 15.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கவிமாமணி குமரிச்செழியன் அவர் பிறந்த நாளையொட்டி செயலாளர் துரை. சுந்தரராஜலு அவர்கள் பொன்னாடை அணிவித்தார்.

மேலும் அறிய…. (.pdf)

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் உலகத் தாய்மொழி நாள் விழா

photo46.jpg

photo47.jpg

15.02.2015 அன்று உலகத் தாய்மொழி நாள் விழா மற்றும் இலக்கியத்தில் ஐங்குறுநூறு விழா நடைபெற்றது பொருளாளர் தி. ரங்கராஜன், இணைச் செயலாளர் ஸ்ரீமதி வெங்கடாசலம், முனைவர் ஜே. திரிபுரகூடாமணி, அமுதா பாலகிருஷ்ணன், துரை. சுந்தராஜலு, துணைத் தலைவர் வி. நாகசுந்தரம்.

மேலும் அறிய…. (.pdf)

அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 30-ஆவது ஆண்டு விழா

photo47.jpg photo46.jpg

1-01-2015, அன்று அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், தமிழர் திருநாள், திருவள்ளுவர் திருநாள் விழா, சங்கத்தின் 30-ஆவது ஆண்டு விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக, துபாய் தமிழர் சங்கமம் என்ற அமைப்பு “இஃது ஒரு கவிக்காலம்” தலைப்பில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் மூன்று நிலைகளில் பரிசு பெற்ற திருச்சியை சேர்ந்த கவிஞர் ஸ்ரீ விவேக் பாரதி, புதுச்சேரியை சேர்ந்த கவிஞர் இரா. குறிஞ்சி வேந்தன், சென்னை சேர்ந்த கவிதாயினி சுமதி இரவிச்சந்திரன் ஆகியோருக்கு தங்க் காசுகள் பரிசளிக்கப்பட்டன.

மேலும் அறிய…. (.jpg)

பாரதியாரின் 133-ஆவது பிறந்தநாள் விழா

43.jpg44.jpg

1. அண்ணாநகர் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கந்தசாமி நாயுடு கல்லூரியில் 21.12.2014 அன்று காலையில் பாரதியாரின் 133-ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது.(இ-வ) திரு. வி. நாகசுந்தரம், திரு. மா.கி. இரமணன், புலவர் த. இராமலிங்கம், துரை. சுந்தரராஜலு.

2. அண்ணாநகர் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கந்தசாமி நாயுடு கல்லூரியில் 21.12.2014 அன்று காலையில் பாரதியாரின் 133-ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது.(இ-வ) திரு. மா.கி. இரமணன், புலவர் த. இராமலிங்கம், துரை. சுந்தரராஜலு, திருமதி ரேவதி இரமணன், திரு. பு.சி. கிருஷ்ணமூர்த்தி.

மேலும் அறிய…. (.pdf)

சுந்தர்ராஜீலு அவர்களின் 75 ஆவது அகவை நிறைவு பவழ விழா

42.jpg

அண்ணாநகர் தமிழ் சங்கச் செயலாளர் துரை. சுந்தர்ராஜீலு அவர்களின் 75 ஆவது அகவை நிறைவு பவழ விழா 23.11.2014 அன்று அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் புலவர் த. இராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

மேலும் அறிய…. (.pdf)

17-ஆவது ஆண்டு பொதுக்குழு தேர்தல்

40.jpg 41.jpg

1. 21.09.2014 அன்று 17-ஆவது ஆண்டு பொதுக்குழு தேர்தல் துரை. சுந்தரராஜலு, புலவர் த.இராமலிங்கம், தி. ரெங்கராஜன், அமுதா. பாலகிருஷ்ணன், து.சீ. இராமலிங்கம், திருமதி. பாரததேவி.

2. 21.09.2014 அன்று 17-ஆவது ஆண்டு பொதுக்குழு தேர்தல் செயற்குழு உறுப்பினர் இரா. ஜெயகுமார் பிறந்தநாள் விழா தி.ரெங்கராஜன், புலவர் த.இராமலிங்கம், துரை. சுந்தரராஜலு.

மேலும் அறிய…. (.pdf)

ராபர்ட் கால்டுவெல்லின் 200- ஆவது பிறந்தநாள் விழா

kalveattu2.jpg kalveattu3.jpg

17-08-2014 அன்று நடைபெற்ற அண்ணாநகர் தமிழ் சங்கம் விழாவில் , ராபர்ட் கால்டுவெல்லின் 200- ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட பட்டது

மேலும் அறிய…. (.pdf)