புலவர் த. இராமலிங்கம் 57- ஆவது திருமண நாள்

jul2.jpgjul1.jpgjul3.jpg

1. தலைவர் புலவர் த. இராமலிங்கம் 57- ஆவது திருமண நாள் சங்க மூத்த உறுப்பினர் வ.பா. நமசிவாயம் பொன்னாடை அணிவித்தார்.

2. 15.6.2014, அன்று செம்மொழி தமிழாய்வு பதிவாளர் முனைவர் மு. முத்துவேல் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கல்.

3. இலக்கிய பீடம் விழா, சிறுகதை போட்டி முதல் பரிசு பெற்ற துணைத்தலைவர் அமுதா பாலகிருஷ்ணனை முனைவர் முத்துவேல் பொன்னாடை அணிவித்தார்.

மேலும் அறிய….(.pdf)