தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு முனைவர் மு.வ. -வின் பங்கு

photo51.jpg PHOTO52.jpg photo53.jpg

1. 15.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் திரு. கவியழகன் அவர்களுக்கு தலைவர் புலவர் த. இராமலிங்கம் பொன்னாடை அணிவித்தார்.

2.  15.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் டி. ஆர் . இராசு அவர்கள் முப்பதாயிரம் ரூபாய் காசோலை தலைவரிடம் கொடுத்து தான் ஏற்கனவே வாக்களித்தப்படி ஒரு இலட்சம் ரூபாய் நன்கொடையை சங்கத்திற்கு அளித்தார்.

3. 15.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் உலக திருக்குறள் வாழ்வியல் மையத்தில் அண்ணாநகர் தமிழ்ச்சங்க செயலாளர் துரை. சுந்தரராஜலு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும் அறிய…. (.pdf)