அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மண்ணுக்கும் உயிர் உண்டு உரையாடல்

photo48.jpg photo49.jpg photo50.jpg

1. 15.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மண்ணுக்கும் உயிர் உண்டு என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றிய கோவை வேளான் பல்கலைக்கழக முன்னாள் முதல்வர் டாக்டர் பு.பெ. இராமசாமி அவருக்கு தலைவர் புலவர் த. இராமலிங்கம் பொன்னாடை அணிவித்தார்.

2. 15.03.2015 அன்று நடைபெற்ற கூட்டத்தில் கவிமாமணி குமரிச்செழியன் அவர் பிறந்த நாளையொட்டி செயலாளர் துரை. சுந்தரராஜலு அவர்கள் பொன்னாடை அணிவித்தார்.

மேலும் அறிய…. (.pdf)