அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் 30-ஆவது ஆண்டு விழா

photo47.jpg photo46.jpg

1-01-2015, அன்று அண்ணாநகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், தமிழர் திருநாள், திருவள்ளுவர் திருநாள் விழா, சங்கத்தின் 30-ஆவது ஆண்டு விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக, துபாய் தமிழர் சங்கமம் என்ற அமைப்பு “இஃது ஒரு கவிக்காலம்” தலைப்பில் நடத்திய கவிதைப் போட்டியில் முதல் மூன்று நிலைகளில் பரிசு பெற்ற திருச்சியை சேர்ந்த கவிஞர் ஸ்ரீ விவேக் பாரதி, புதுச்சேரியை சேர்ந்த கவிஞர் இரா. குறிஞ்சி வேந்தன், சென்னை சேர்ந்த கவிதாயினி சுமதி இரவிச்சந்திரன் ஆகியோருக்கு தங்க் காசுகள் பரிசளிக்கப்பட்டன.

மேலும் அறிய…. (.jpg)